திருவிளையாடல் புராணம்
சிவபெருமான் திருவிளையாடல் கதைகள்
ஆசிரியர் : ரா. சீனிவாசன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 208
திருவிளையாடல் புராணம்
சிவபெருமான் திருவிளையாடல் கதைகள்
ஆசிரியர் : ரா. சீனிவாசன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 208
சிலப்பதிகாரக் காட்சிகள்
ஆசிரியர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 74
சிலப்பதிகாரத்தினை, கலைஞரின் வசனத்தில் "பூம்புகார்" என்ற
எளிய நடையில், இருக்கும் மிகவும் தேவையான
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. புகார் காண்டம்
2. மதுரை காண்டம்
3. வஞ்சிக்காண்டம்
காவிரிப்பூம்பட்டினம்:
சோழ தேசத்தின் தலை நகராக விளங்கியது. இந்த நகரம் 1800 வருடங்களுக்கு முன்னர் மிகவும் அழகானதாகவும் மற்றும் புகழ்பெற்ற பெரிய வாணிப
இந்த நகரத்திற்கு இரண்டு பெயர்கள் இருந்தன ஒன்று "புகார்" மற்றும் "பூம்புகார்" என்றும் அழைத்தனர் ஆனால் இன்று பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது.
அந்த நகரம் , மையத்தில் மன்னவனின் மாளிகையாலும்
அக நகர் மற்றும் புற நகரினை இணைக்கும்
இந்திர விழா, சித்திரை மாதம் இந்திரனுக்காக எடுக்கப்படும் ஒரு பெரிய விழா, அப்போதெல்லாம் காவிரியாறு கடலில் போய் கலக்கும் காட்சி அவ்வளவு அருமையாக இருந்தது ஆனால் இன்றோ அந்த
இவ்வளவு அழகான இந்த நகரின்
கோவலன் - கண்ணகி. இந்த காவியத்தின் கதை நாயகரும் நாயகியும் இந்த இருவரும் தான். பெரும் வணிகன்
மாதவி:
இந்த நகரம்
மதுரை காண்டம்:
மாதவியிடம் இருந்த சோர்ந்து போன முகத்துடன் வந்த தனது கணவனை நோக்கி கண்ணகி சொல்கிறாள், என்னிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிட்டீர்கள், இப்போது உள்ளது
மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்க வேண்டி மதுரைக்கு இருவரும் புறப்படுகின்றனர். இந்த பகுதியினை மதுரை காண்டம் என்று சொல்கிறது.
இதற்கு முன்னர் கண்ணகி ஒரு கனவு காக்கிறாள் அவற்றைத் தனது தோழி
மதுரையின் அழகினை, மதுரை தென்றல் வாசத்தின் வழியாக வர்ணிக்கிறார். எண்ணற்ற வாசனைகள், பல்வேறு வகையான ஆலய ஓசைகள், வகை வகையான மரங்களால் சூழ்ந்திருக்கும் வைகை ஆறு, பரபரக்கும் கடை வீதி என நம் கண் முன்னே அழகிய மதுரையினை கொண்டுவருகிறது.
கவுந்தி அடிகள், கோவலனுக்குக் கொடுக்கும் அறிவுரையில் நீ முற்பிறவியில் செய்த பொல்லாத செயலினால் இப்பிறவியில் பழிவாங்கப்படுவாய் அந்த நிகழ்வு முற்பிறவியில் பாதிக்கப்பட்டவனால் நடக்கும் என்று கூறுகிறார். கோவலனும் அதுபோலவே ஒரு கனவினை காண்கிறான். ஆயர்குல முதியவளின் வீட்டில் தங்கியிருக்கும் இவர்கள் மறுநாள் காலையில் கண்ணகியின் ஒரு காற்சிலம்பினை மட்டும் எடுத்துக்கொண்டு கோவலன் மட்டும் தனியாக நகருக்குள் செல்கிறான் விற்பதற்காக.
நகரின் எதிர்கொண்ட அரண்மனை பொற்கொல்லன் லாவகமாக இவனிடம் இருக்கும் சிலம்பு தான் பணிபுரியும் அரண்மனையின் மகாராணியுடையது என்று சொல்லி மன்னரிடம் தான் செய்த திருட்டில் இருந்து தப்பிக்க தவறான செய்தியினை சொல்லி கோவலனின் உயிரினை பறிக்கிறான்.
இந்த செய்தியினை அறிந்த கண்ணகி, கவலை கொண்டு புலம்பலுடன் மயங்கி விழுந்துவிடுகிறாள். பிறகு வீறிட்டு எழுந்த கண்ணகி சிவந்த கண்களுடனும், தலைவிரிகோலத்துடனும் தனது மற்றொரு சிலம்புடன் அரண்மனை நோக்கிப் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் வீர நடையுடன் செல்கிறாள்.
அரண்மனையினை அடைந்த கண்ணகி, மன்னனிடம் முறையிடுகிறாள், தனது கணவன் கள்வன் அல்ல தவறான தீர்ப்பு வழங்கிய நீரோ கள்வன் என்று உரைத்து தனது கையிலிருந்த மற்றொரு சிலம்பினை உடைத்து அதில் பதித்திருப்பது மாணிக்கக் கற்கள் என்று நிரூபித்து ஆவேசம் கொள்கிறாள்.
தான் தவறிழைத்ததை அறிந்த பாண்டிய மன்னன் அக்கணமே உயிர்நீத்து தனது செங்கோலினை நிலைநாட்டுகிறான் கணவன் உயிர்நீத்ததை அறிந்த அரசியார் அவன் கூடவே கோப்பெருந்தேவியும் உயிர்விடுகிறாள். ஆவேசம் குறையாத கண்ணகி மதுரையினை எரிக்கிறாள், பிறகு அங்கிருந்து வைகை நதியோரம் நடந்து வஞ்சி மாநகரத்திற்குச் செல்கிறாள்.
வஞ்சிக்காண்டம்:
கோவலன் கொல்லப்பட்ட பதினான்காம் நாள் அவளை அழைத்து செல்ல கோவலன் வருவான் என்று சொன்னதை கேட்டுகொண்ட கண்ணகி, தனது கணவனை சந்திக்க சேர நாட்டின் மலை பிரதேசத்தில் பிரவேசித்து ஒரு பகுதியில் நிக்கிறாள். அவள் வருகையினை அறிந்து அங்கே ஒரு விமானம் வருகிறது அதில் அவள் ஏறி கோவலனுடன் விண்ணுலகம் செல்கிறாள்.
இந்த செய்தி கேட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், தன் அரசன் அநீதி விதித்தான் என்று அறிந்த கோப்பெருந்தேவியிம் உயிர்நீத்தாள். இவர்களில் கோப்பெருந்தேவி சிறந்தவாளா அலல்து தன கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்து மதுரையினை தீயிட்டாளே அவள் சிறந்தவாளா என்று கேள்வியினை தனது அரசியிடம் கேட்கிறான்.
மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லும் அரசி, இவர்கள் இருவருமே பாராட்டத்தக்கவர்களே என்று தனது தரப்பு கருத்தினை சொல்கிறாள். பிறகு சேர மன்னன் செங்குட்டுவன், பத்தினி தெய்வமான கண்ணகிக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று எண்ணி அதற்காக பொதிகை மலையில் இருந்து கல் எடுத்துவரலாமா அலல்து இமயமலையில் இருந்து எடுத்துவரலாம் என்று கேட்கிறார். அமைச்சர்கள் அனைவரும் இமய மலையில் இருந்து எடுத்துவருவதே உகந்தது என்றதும் , மன்னன் இமய மலையில் இருந்து கல் எடுத்துவர செல்கிறான் வழியில் ஏற்படும் போர்களை எல்லாம் வென்று இமயமலையின் கல்லுடன் திரும்பி வருகிறான். பத்தினிக்கு கோவில் இமயமலையில் இருந்து எடுத்துவந்த கல்லில் செய்த சிலையினை வைத்து, கண்ணகியின் தோழியான தேவந்தியிடம் பூஜை செய்ய பணிக்கப்பட்டது.
இந்த காப்பியம், சோழ நாட்டின் புகார் என்ற நகரில் பிறந்து, பாண்டிய நாட்டின் மதுரையில் கணவனை இழந்து சேரநாட்டின் தலைநகருக்கு அருகாமையில் துறக்கம் அடைந்த பத்தினி தேவியின் வரலாற்றை மிகச் சிறப்பாக சொல்லுகிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
10 செப்டம்பர் 2021
கி.மு.கி.பி
ஆசிரியர் : மதன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 131
பக்கங்கள் 160
கி.மு.கி.பி, பல்வேறு
சங்க காலத்திற்கும்,
உலகம்
உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்றும், அவர்கள் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா கண்டம் எனவும் அவ்வாறு தோன்றிய மனித இனம் உலகின் எல்லா முலைகளுக்கு நடந்தே சென்றது, அப்படி நடந்து சென்றது ஒரு நாளே அல்ல ஒரு வருடமோ இல்லை பல்லாயிரம் வருடங்களாக நிகழ்த்து கொண்டிருந்தது என்கிறது
அப்படி நடந்த சென்ற மனித இனம், சில இடங்களில் தங்க முன்வந்தது அவ்வாறு தங்கிய நேரத்தில் அங்கே ஒரு குழுவாக இருந்தது. தங்கள் தேவைகளை அங்கே தேடத்தொடங்கினார்கள். இதன் வழியே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கிறார். அவ்வாறு வாழ்ந்த ஆதி மனிதர்கள் சராசரியாக வாழ்ந்தது வெறும் முப்பது வயதுதான் என்கிறது.
உலகின் எல்லா பகுதிக்கும்
முதலில் தோன்றிய
நாகரிகங்கள் தோன்றியது அவர்களுக்கென வழிபாடுகள் மற்றும் தெய்வங்கள் தோன்றின அவருக்காக ஆலயங்களை மலையின் உச்சியில் ஆலயம் கட்டினார்கள். இவ்வாறாக வளர்ந்த இந்த நாகரீகம்
"
உலகின்
இன்றளவும் இந்தியாவில் தோன்றிய சிந்துசமவெளி நாகரீகத்தின் மக்கள் பயன்படுத்திய மொழி என்ன என்ற தரவுகள் கிடைத்தாலும், தமிழ்
நைல் நதியின் கரையில் தோன்றிய எகிப்து நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரிகம் எனப்படுகிறது.
அலெக்சாண்டர் அவர்களின் ஆட்சியையும், வெற்றியையும் அவரின் குருவான
அசோகரின் ஆரம்ப காலா ஆட்சியில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் முழுமையாக வரவில்லை இருந்தாலும் அவர் அரசனான பிறகு செய்த கலிங்கா போரில் செத்து மடிந்த
இப்படியா ஒரு பல்லாயிரம் வருடங்களின் நடந்த பெரும்பாலான வரலாற்று
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
09 செப்டம்பர் 2021
குருகுலப் போராட்டம்
ஆசியர் : நாரா. நாச்சியப்பன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 80
சமூகநீதியின்
தமிழ் மண்ணின் சமூக நீதி என்றாலே நமது நினைவுக்கு வருவது முதல் மூன்று பெயர்தான் அவற்றில் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி. இத்தகைய மூன்று கண்களில் வெளிப்பட்ட சுடரின் வெளிச்சமே நாம் இன்று வாழ வழி செய்தது.
நீண்ட நெடுநாள்களாக சக மனிதர்களை முன்னேற விடாமல், சாதியினால் இருக்கும் அநீதியும், மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்று சொல்லி
இந்த
புத்தகத்தின் ஆரம்பத்தில்
வ.வே.சு. ஐயர் அவர்களின்
என்னதான் செய்தலும் அவரவர் குணம் அது தானாகவே வெளிப்படும் என்பதுபோல அவரின் குணம் ஒரு
குருகுலம் ஒரு லட்சிய பள்ளிக்கூடம் என்றும்
இந்த அநீதி தான்
தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள்
இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள்
இந்த உரிமையினை தான் ஒட்டுமொத்த இந்தியர்களும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
நன்றியுடன்,
தேவேந்திரன் ராமையன்
04 செப்ட்ம்பர் 2021
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
ஆசிரியர் : மருதன்
கிண்டில் பதிப்பு
விலை - 10 ரூபாய் ஐம்பது காசுகள்
பக்கங்கள் 73
உலகில் வாழும் எல்லா உயிர்களும் இந்த மண்ணில்
இந்த புத்தகம் அதுபோல அடையாளம் இல்லாமல் அழிக்கப்படும் ஒரு இனத்தின் நிலைப்பாடுகளையும் அவர்களுக்கு ஏற்படும் அல்லல்களையும் அவருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும்
பர்மாவின் வரலாற்றில் ஆங்கிலேயர்களின்
சமூகம் என்பது ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்தது இல்லை ஆனால் அது ஒரு மனித குழுவினால்
ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே இவர்களின் மீதான வெறுப்பினை மக்களிடையே புகுத்தினர்.
ஒரு நாட்டில் ஒருவன் பிறந்து வளர்ந்த பிறகு திடீரென ஒரு நாள் அந்த
அப்படியாக அங்கிருந்து அண்டை
உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இத்தகைய வன்முறையினை
இந்த இனத்திற்கு இழைக்கும் இந்த வன்மங்கள் ஒரு வகையில் ஒரு
மொழி, மதம், இனம் என எல்லாவற்றுக்கு அப்பாற்பட்டு மனிதம் என்ற ஒரே ஒன்றின் அடிப்படியில் இவர்களும் சக மனிதர்கள் தானே? ஏன் இவர்கள் மட்டும் தனக்கென ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் அலையவேண்டும் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
தேவேந்திரன் ராமையன்
03 செப்டெம்பர் 2021
சாதி தேசத்தின் சாம்பல் பறவை
ஆசிரியர் : எவிடன்ஸ் கதிர்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 175
பக்கங்கள் 272
சமூக நீதி என்றதும் நமது மனதிற்கு வருவதெல்லாம் அது என்னவோ பழைய கதைகள் அதெல்லாம் இப்போது இல்லையென்றும் நாம் வாழும் தேசத்தில் இப்போது சமூக நீதி எல்லோருக்கும்
நான் சமீபத்தில்
ஆம், இன்றளவும் வெகுவான கிராமங்களில் "சாதி என்ற தீ" சுடர் விட்டு இருந்துகொண்டுதான் இருக்கிறது, இதில் என்ன இரு உண்மை என்றால் அங்கே நடந்தேறும் நிகழ்வுகளில் பெரும்பாலும்
இந்த புத்தகம் ஆனந்த விகடனில் தொடர்ந்து வந்த 29 கட்டுரைகளின் தொகுப்பாகவும், இதனை எழுதியவர் "
யார் இந்த "
தான் சந்தித்த பல்வேறு
பிணத்தை வைத்து நடந்தேறிய கலவரம்
கோவிலில் அனுமதிக்காமல் இருக்கும் அநீதி
காவலர்களால் ஏற்படும் அநீதி
சட்டம் செய்ய மறுத்த நீதி
ஆட்சியாளர்கள் அலட்சியம்
பணமும்
பெண்களுக்கு இழைக்கும் அநீதி
பள்ளிக்கூடங்களில் நடக்கும் சாதிய வன்மங்கள்
போலியாக நடக்கும் என்கவுண்டர்கள்
இட ஒதுக்கீட்டால் ஏற்படும்
இளைஞர்களிடையே தழைத்தோங்கும் சாதியத்தின் பெருமைகள்
காரணம் இந்த மண் அனைவருக்கும் சமமானதுதானே, மனிதன் என்று மார் தட்டி திரியும் ஒவ்வொருவரும் மூச்சு போனபிறகு பிணம் என்று தானே அழைக்கப்படுகிறது. இந்த மகா உண்மையினை தெரிந்துகொண்டும் மனிதன் ஆணவத்தின் பிடியில் ஆடும் ஆட்டங்கள் தான் எத்தனை.
சாதி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் ஒடுக்குவதில்லை. சாதி என்ற ஆதிக்கத்தின் ஆதி முதல் அடி வரை இருக்கும் ஒவ்வொரு சாதியும் அதன் கீழுள்ள ஒவ்வொரு படியும் தனக்குக் கீழுள்ளவன் மீது உட்கார்ந்துகொண்டு தான் தான் பெரியவன் என்ற அகங்காரத்தின் வழியே அவனை
இந்த புத்தகம் நமது சக மனிதர்களுக்கு சக மனிதர்களால் நிகழும் ஒவ்வொரு கொடுமையினையும்
தன் மகள் வேறு சாதியினை சார்ந்த
இறைவன் இருக்கும் ஆலயத்தில் அனைவரும் வழிபடலாம் என்ற அடிப்படை உரிமை கூட இல்லாத இறைநம்பிக்கையில் தானே நாம் வாழ்கிறோம்.
நிலம் கூட இங்கே சாதியின் பெயரில் இருக்கும் ஆதிக்கத்தால் தானே கையகப்படுத்தப்படுகிறது அதுபோலவே எண்ணற்ற மக்கள் தங்கள் நிலங்களை இழந்து
உயர் காவல் பதவிக்கு வந்தாலும் கூட அவரின் சாதியினை
சிறைகளில் கைதிகளாக
ஈஸ்வரன் மற்றும் பரமசிவன் என்ற இரண்டு தலித்
ஆலயத்திற்கு வருவதே கடவுள் இருக்கிறான் என்று அங்கே சென்றால் வாழ்வில் அமைதி கிடைக்கும் என்று தான் ஆனால் அங்கே எத்தனை விதமான அடக்குமுறைகள். கோவிலின் கருவறைக்குள் செல்ல அனுமதி ஒரு சாதிக்குமட்டும், ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதி கொஞ்சம் சாதியினருக்கு, முன்னின்று
சுற்றுலா
இதுபோல எண்ணற்ற கேள்விகளுக்கு விடையாக இந்த புத்தகம் இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையினையும் வாசிக்கும் போது மனது வலிக்காமல் இருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
"எவிடன்ஸ் கதிர்" போன்ற தன்னலமில்லாமல் சக மனிதனின் உரிமையினை பெற்றுக்கொடுக்க மேற்கொண்ட எண்ணற்ற காரியங்கள் அவ்வளவாக எளிதாக செய்ய முடியாது. இவர் சந்தித்த எண்ணற்ற மிரட்டல்கள், அடிகள், கொலைமுயற்ச்சிகள் என எல்லாவற்றையும் சந்தித்து தான் எடுத்துக்கொண்ட இத்தகைய மனிதாபிமான காரியத்தில் கடந்து சென்றுகொண்டிருப்பது நன்றிக்குரியதே.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
03 செப்டெம்பர் 2021
மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்
ஆசிரியர் : முக்தா சால்வே
(முதல் பெண் தலித் எழுத்தாளர்)
தமிழில் - திவ்யா பிரபு
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 11